டுபாயில் 6 இலங்கையர்கள் மீது திருட்டு குற்றச்சாட்டு
டுபாயில் உள்ள ஒரு பாதுகாப்பு நிறுவனத்தில் பணியாற்றும் ஆறு இலங்கை பாதுகாப்பாளர்கள் மீது திருட்டு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. போக்குவரத்தில் ஈடுபட்ட வாகனத்தில் இருந்து அவர்களால் 1,198,000 டினார்...
View Articleஉலகில் பொலிசாரே இல்லாமல் இணைய வழியில் இயங்கக்கூடிய பொலிஸ் நிலையம் துபாயில்...
அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் பொலிசாரே இல்லாமல் முற்றிலும் இணைய வழியில் இயங்கக்கூடிய உலகின் முதல் ஸ்மார்ட் பொலிஸ் நிலையம் துபாயில் செயல்பாட்டுக்கு வந்து உள்ளது. பொலிசாரே இல்லாமல் முற்றிலும் இணைய வழியில்...
View Articleதுபாயில் ஆணின் இடுப்பை தொட்ட இன்னொரு ஆணுக்கு 3 மாதம் சிறை
துபாயில் உள்ள ஒரு மதுவிடுதியில் ஓர் ஆணின் இடுப்பை தொட்டதற்காக பிரிட்டனை சேர்ந்த ஜேமி ஹார்ரனுக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்டதாக...
View Article15 நிமிடம் மட்டுமே நீடித்த திருமணம்
துபாயில் திருமணம் செய்துகொண்ட 15 நிமிடத்தில் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார். துபாய் மணமகன் ஒருவர் 20,000 பவுண்ட்ஸ் கொடுத்து உங்களது மகளை திருமணம் செய்துகொள்கிறேன் என மணமகளின் தந்தையுடன்...
View Articleகேரளா பழம், காய்கறிக்கு தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்
கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதால், அம்மாநில பழம், காய்கறிகளை இறக்குமதி செய்ய ஐக்கிய அரபு அமீரக அரசு தடை விதித்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல்...
View Articleதுபாய் லாட்டரியில் ரூ.18 கோடி பரிசு வென்ற இந்தியர்
துபாயில் அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் விற்கப்படும் பிரசித்தி பெற்ற பிக் டிக்கெட் அபுதாபி என்ற லாட்டரியில் இந்தியர் ஒருவர் 18 கோடி ரூபாய் பரிசு வென்றுள்ளார். அபுதாபியின் சர்வதேச விமானநிலையத்தில் பல...
View Articleகாணாமல் போன துபாய் இளவரசி
BBC காணாமல் போனதாக அஞ்சப்பட்ட துபாய் இளவரசியின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. துபாயின் ஆட்சியாளர் மகள் ஷேக் லடிஃபா கடந்த மார்ச் மாதம் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்வதற்கு முயற்சி செய்ததாக...
View Articleபிரிட்டனில் மறைந்திருக்கும் துபாய் இளவரசி: ஆடம்பரமான வாழ்க்கையை விட்டு...
ஃபிராங் காட்நர்பிபிசி பாதுகாப்பு செய்தியாளர் துபாயிலுள்ள தனது கணவரை விட்டு சென்ற இளவரசி ஹயா லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். துபாயை ஆளும் ஷேக் முகமது அல் மேக்டூமின் மனைவியான இளவரசி ஹயா பின்ட்...
View Articleபிரிட்டனில் தப்பி வாழும் துபாய் இளவரசி
மத்திய கிழக்கு நாடுகளில் அதிகாரம் மிக்க தலைவர்களில் ஒருவரான துபாயை ஆளும் ஷேக் முகமது அல் மேக்டூமை விட்டு சென்றுவிட்ட அவரது ஆறாவது மனைவி, முழு சம்மதமில்லாமல் கட்டாயப்படுத்தி தாம் ஈடுபடுத்தப்படுத்தப்பட்ட...
View Articleகடத்தல், சித்திரவதை, மிரட்டல்”–துபாய் ஆட்சியாளர் மீதான குற்றச்சாட்டுகள்
துபாயின் ஆட்சியாளர் ஷேக் முகமத் மீது அவரது மனைவி பிரிட்டன் நீதிமன்றத்தில் முன்வைத்த, “கடத்தல், திரும்பி வருமாறு கட்டாயப்படுத்துதல், சித்திரவதை மற்றும் அச்சுறுத்தல் விளைவித்தல்” முதலிய குற்றச்சாட்டுகள்...
View Article